மோடி ஆட்சி

img

ஏழு ஆண்டு கால மோடி ஆட்சியில் வங்கித்துறையின் பின்னடைவு.....

சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமென்று சொன்னால் அதற்கு வங்கிகள் மிக முக்கியமான பாத்திரம் வகிக்க வேண்டும்...

img

மோடி ஆட்சியில் பெருமளவில் குறைந்த ஊடகங்கள், கல்வியாளர்களின் சுதந்திரம்..... ஸ்வீடன் நிறுவனம் அறிக்கை....

இந்தியாவை உலகின் ‘மிகப்பெரிய ஜனநாயகம்’ என்ற அந்தஸ்திலிருந்து ‘தேர்தல் எதேச்சதிகாரம்’ என்ற அந்தஸ்திற்கு....

img

பெட்ரோல் வாங்குவதற்கு நேபாளம் செல்லும் உ.பி. மக்கள்..... மோடி ஆட்சியின் லட்சணத்திற்கு அகிலேஷ் கண்டனம்...

இந்தியாவை விடவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 61 ரூபாய்க்கும்.....

img

திரிகோணமலை எண்ணெய் கிடங்குகளை திரும்பப் பெறுகிறது இலங்கை? மோடி ஆட்சியில் இந்தியாவுக்கு தொடரும் பின்னடைவு....

திரிகோணமலை யார் வசம் இருக்கிறதோ அவர்களே தெற்காசியாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிற அளவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் திரிகோணமலை....

img

மோடி ஆட்சியில் மட்டும் 10 ஆயிரம் என்ஜிஓக்களின் உரிமம் ரத்து? எப்.சி.ஆர்.ஏ. விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு....

 20 ஆயிரத்து 600 அரசுசாரா தொண்டு நிறுவனங்களின்.....

img

மோடி ஆட்சி : நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து - வழக்கறிஞர் பி.வி.சுரேந்திரநாத்ச்

மோடி அரசாங்கமானது, முகஸ்துதி செய்வதன் மூலமாகவும், மிரட்டல் மூலமாகவும், கடுங் கண்காணிப் பை ஏற்படுத்தியும், பல்வேறு வடிவங்களில் தொல்லை கொடுத்தும் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட்டு, அதனைப் பணியவைத்திடும் கலையில் வெற்றி பெற்றிருப்பதுபோலவே தோன்றுகிறது.

img

ஏழைகளுக்கு எதுவும் செய்யாத மோடி ஆட்சி அ.சவுந்தரராசன் காட்டம்

மத்திய , மாநில அரசுகளின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி, இந்தியகம்யூனிஸ்கட்சி, சிபிஐ எம்எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதனன்று (ஆக்16) கொட்டும் மழையை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் செய்தனர்.

img

மோடி ஆட்சியில் குடிநீர் தட்டுப்பாடா?

நாட்டிலுள்ள அணைகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நீர் இருப்பதால், தண் ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கும் விதமாக இந்த சுற்றறிக்கையை அனுப்பியது. ...

;